குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி, சந்தேக நபர் இன்று (21.02.2025) காலை இந்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.
சந்தேக நபர் மீது சட்டவிரோத பிரமிட் திட்டங்களை நடத்துவதாகக் கூறப்படும் OnmaxDT என்ற கணினி தரவுத்தளத்தை இயக்குவது உட்பட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.