நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பின்னர், தேசபந்து தென்னகோனை கைதுசெய்வதைத் தவிர்க்க உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இரண்டு நபர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

March 29, 2025
0 Comment
171 Views


நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பின்னர், தேசபந்து தென்னகோனை கைதுசெய்வதைத் தவிர்க்க உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இரண்டு நபர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
