பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் முன்னாள் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே 30.01.2025 குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

January 30, 2025
0 Comment
210 Views

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் முன்னாள் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே 30.01.2025 குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
