பல்லைக்கழக மாணவர்களுக்கான மஹபொல கொடுப்பனவு 5,000 ரூபாயிலிருந்து 7,500 ரூபாய் வரை அதிகரிக்கப்படுகிறது.
பல்கலைக்கழக மாணவர்களுக்கான புலமைப்பரிசில் 4,000 ரூபாயிலிருந்து 6,500 ரூபாய் வரை அதிகரிப்படுவதுடன், இவை அனைத்தும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் அமுலாக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.