கெரவலப்பிட்டியவின் சொபதனவி ‘Sobadhanavi’ (LNG) மின் உற்பத்தி நிலையத்தின் 350 மெகாவோட் மின்சாரம் சற்றுமுன்னர் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ஹரினி அமரசூரியவும், எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயக்கொடியும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.