12 மில்லியன் ரூபா பெறுமதியான 1 கிலோ 200 கிராம் குஷ் போதைப்பொருளுடன் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் இன்று (26.02.2025) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.