இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் எஞ்சிய போட்டிகளில் தற்காலிகமாக மாற்று வீரர்களைத் தெரிவு செய்வதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அணிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை, அணிகளின் உரிமையாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த நடைமுறை அடுத்த வருடம் பின்பற்றப்பட மாட்டாது எனவும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.