தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் யோலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இராணுவச் சட்டத்தைப் பிரகடனப்படுத்த முயற்சித்ததைத் தொடர்ந்து, கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கிய குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்டமையினாலேயே அவருக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.










