தெஹிவளை – எஸ்.டி.எஸ். ஜெயசிங்க மைதானத்திற்கு அருகில் சுகாதார நிர்வாகி ஒருவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த வேளையில், துப்பாக்கி சுடாததால் அந்த முயற்சி தோல்வியடைந்ததாகவும் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.