புதிய பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி ப்ரீத்தி பத்மன் சூரசேனவின் பெயரை அரசியலமைப்பு சபை இன்று (23) அங்கீகரித்துள்ளது.
நீதிபதி சூரசேனவின் பெயரை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்தப் பதவிக்கு நேற்று (22) பரிந்துரைத்தார்.
மேலும், இவர் இலங்கையின் 49ஆவது பிரதம நீதியரசராவார்.