தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒகஸ்ட் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளதால் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகள், வினாத்தாள் விநியோகம், கருத்தரங்குகள், விரிவுரைகள் அனைத்தும் எதிர்வரும் 6 ஆம் திகதி நள்ளிரவிலிருந்து பரீட்சை முடியும் வரை நிறுத்தப்படவேண்டும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

August 1, 2025
0 Comment
7 Views