ராஜகிரிய கலபலுவாவ பகுதியில் ஒருவரைத் தாக்கியதற்காக பியூமி ஹன்சமாலியின் மகனை வெலிக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரை பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

July 13, 2025
0 Comment
81 Views