உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா நீதிச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
1988 ஆம் ஆண்டு சட்டத்தரணியாக பதவியேற்ற துரைராஜா, 2019 முதல் உயர் நீதிமன்ற நீதியரசராக பணியாற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.