பிரபல நடிகை சேமினி இத்தமல்கொட வெலிக்கடை பொலிஸாரால் நேற்று (11) கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நிதி மோசடி தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட 7 பிடியாணைகளில் பேரில் அவர் கைது செய்யப்பட்ட அவர் 1 இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.