கொழும்பு மாநகர சபையின் மேயர் வ்ராய் கெலி பல்தசார் 18.06.2025 புதன்கிழமை பதவி ஏற்றுள்ளார்.
2025 உள்ளூராட்சித் தேர்தலில் அதிகம் அவதானம் செலுத்தப்பட்ட வேட்பாளராக இருந்த தேசிய மக்கள் சக்தியின் வ்ராய் கெலி பல்தசார், 16.06.2025 திங்கட்கிழமை கொழும்பு மாநகர சபையின் மேயராக பெரும்பான்மை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.










