முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் கீர்த்திரத்ன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுவதற்காக கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் சயேட்சை வேட்பாளராக போட்டியிடவுள்ளார்.
அவர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொனாட்சி சி பெரேரா கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.