பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
இஸ்லாத்தில் சகவாழ்வு, மத நல்லிணக்கம் , பொறுப்புணர்வு, மற்றும் நடுநிலைமை பேணல் என்ற அடிப்படைகளை மையமாகக் கொண்ட முதலாவது கல்விக் கருத்தரங்கு
இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 14, 15ஆம் திகதிகளில் இவ்விரு அமர்வுகளாக (மொத்தம் 4 அமர்வுகள்) இடம்பெற உள்ளது.
அதில் உங்களுக்கான அமர்வு (Session)
டங்கண் வைட் அரங்கத்தில் (ஸ்போர்ட்ஸ் மினிஸ்ட்ரி மண்டபம்)
14ஆம் திகதி
(புதன் கிழமை பி.ப. 4மணி முதல் 6மணி வரை இடம்பெறும்.
இந்நிகழ்ச்சியை சவுதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரங்கள், தஃவா மற்றும் வழிகாட்டுதல் அமைச்சகத்தின் ஆதரவுடன் இலங்கை முஸ்லிம் கலாச்சார விவகாரங்கள் திணைக்களத்துடன் இணைந்து கொழும்பில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தின் மேற்பார்வையில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வுக்கு உரிய நேரத்திற்கு வருகை தந்து முழுமையாக கலந்து பயன்பெறுமாறு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
முஸ்லிம் கலாசார திணைக்களம்