இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய அணித்தலைவராக சுப்மான் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் சுற்றுப்பயணத்திற்கான அணியை நேற்று (24) இந்திய அணி அறிவித்துள்ளது.
புதிய கேப்டனாக சுப்மான் கில் நியமிக்கப்பட்டுள்ளதுடன் இந்திய அணித் தலைவராக இருந்த ரோஹித் சர்மா, டெஸ்ட் களத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததை அடுத்து அணித் தலவைர் வெற்றிடத்திற்கு சுப்மான் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.