குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.17 மதியளவில் லண்டன் புறப்பட்ட ஏயார் இந்திய விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.
அந்த விமானத்தில் பயணித்த 240க்கும் மேற்பட்ட பயணிகளில் இதுவரை 143 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், குறித்த விமானத்தில் பயணித்த குஜராத் முன்னாள் முதலமைச்சர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.