இலங்கை கடற்படையின் 74 வது ஆண்டு நிறைவு விழா 09.12.2024 பெருமையுடன் கொண்டாடப்படுகிறது.
இதேவேளை, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பரிந்துரையின் பேரில் 2,138 சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட கடற்படை அதிகாரிகளுக்கு இன்று முதல் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.